கோவை: உலக நீரிழிவு நோய் தினம்: டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்.புரம் டிரினிட்டி கண் மருத்துவமனையின் சார்பில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் இன்று துவங்கியது.

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்.புரம் டிரினிட்டி கண் மருத்துவமனையின் சார்பில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் இன்று துவங்கியது.

author-image
WebDesk
New Update
rt

உலகநீரிழிவுநோய்விழிப்புணர்வுதினத்தைமுன்னிட்டுகோவைஆர்.எஸ்.புரம்டிரினிட்டிகண்மருத்துவமனையின்சார்பில்டாக்ஸிமற்றும்ஆட்டோஓட்டுனர்களுக்குஇலவசகண்பரிசோதனைமுகாம்இன்றுதுவங்கியது.

Advertisment

 தொடர்ந்து 10 நாட்கள்நடைபெறவுள்ளஇந்தகண்பரிசோதனைமுகாமின்துவக்கவிழாவில்சிறப்புவிருந்தினராக  கோவைமாநகரபோக்குவரத்துஇணைஆணையாளர்  ராஜராஜன்கலந்துகொண்டுமுகாமைதுவக்கிவைத்தார்.

 இம்முகாம்தொடர்பாகபேசியமருத்துவமனையின்சிறப்புகண்மருத்துவர்அனுஷாநீரிழிவுநோய்என்பதுஅனைத்துஉருப்புகளையும்பாதிப்பதாகவும்குறிப்பாகசிறுநீரகம், கண்மற்றும்பலநரம்புகளில்உள்ளசெல்களைபாதிப்பதாவும்தெரிவுத்தார்.

இதில்மற்றபாதிப்புகள்என்பதுஆரம்பகாலத்திலேயேகண்டறியமுடிவதில்லைஎனகுறிப்பிட்டவர்கண்களைபரிசோதனைசெய்வதன்மூலம்எளிதில்அதன்ஆரம்பகாலபாதிப்புகளைகண்டறிந்துநீரழிவுநோய்க்குசிகிச்சைஅளிக்கமுடியும்எனதெரிவித்தார்.

Advertisment
Advertisements

மேலும்கோவைஆர்.எஸ்.புரம்பகுதியில்கடந்தஅக்டோபர்மாதம்புதியகிளைதுவங்கிடிரினிட்டிமருத்துவமனைகோவைமற்றும்அதன்சுற்றுப்புறமக்களுக்குசேவையாற்றும்விதமாகசெயல்பட்டுவருவதாககுறிப்பிட்டவர்,

 உலகநீரிழிவுநோய்விழிப்புணர்வுதினத்தைமுன்னிட்டுகோவைஆர்.எஸ். புரம்டிரினிட்டிகண்மருத்துவமனைசார்பில்டாக்ஸிமற்றும்ஆட்டோஓட்டுனர்களுக்குநடைபெறஉள்ளஇந்த  இலவசகண்பரிசோதனைமுகாம்பத்துநாட்கள்நடைபெறஉள்ளதாகதெரிவித்தார்.

 செய்தி: பி.ரஹ்மான்

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: