வெள்ளப் பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல்

கோவை சாடிவயல் பகுதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக மீண்டும் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறை அறிவிப்பு.

கோவை சாடிவயல் பகுதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக மீண்டும் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறை அறிவிப்பு.

author-image
WebDesk
New Update
saa

கோவை  சாடிவயல்பகுதியில்வெள்ளப்பெருக்குகாரணமாகமீண்டும்கோவைகுற்றாலம்தற்காலிகமாகமூடப்படுகிறதுஎனவனத்துறைஅறிவிப்பு.

Advertisment

 கோவையின்முக்கியசுற்றுலாதளமாகவிளங்கும்கோவைகுற்றாலத்தில்ஏற்பட்டுஇருக்கும்வெள்ளப்பெருக்கின்காரணமாகமூடப்பட்டிருந்தநிலையில்நேற்றுதிறக்கப்பட்ட  கோவைகுற்றாலம்மீண்டும்வெள்ளப்பெருக்குகாரணமாகதற்காலிகமாகமூடப்படுகிறதுஎனவனத்துறையினர்தெரிவித்துஉள்ளனர்.

 கோவைமாவட்டத்தில்நேற்றுபெய்த  கனமழை. குறிப்பாகபூண்டி, வெள்ளியங்கிரி, கோவைகுற்றாலம்ஆகியபகுதிகளில்நேற்றுமுதல்கனமழைபெய்துவருகிறதுஇந்நிலையில்நீரின்வரத்துஅதிகமாகிவெள்ளப்பெருக்குஏற்பட்டது. இதன்காரணமாககோவைகுற்றாலத்தில்சுற்றுலாப்பயணிகள்குளிப்பதற்குதடைவிதிக்கப்பட்டுதற்காலிகமாககோவைகுற்றாலம்மூடப்படுவதாகவனத்துறையினர்தெரிவித்துஉள்ளனர்.

zasf

நீரின்வரத்துகுறைந்துஇயல்பானநிலைக்குதிரும்பியவுடன்கோவைகுற்றாலம்மீண்டும்திறக்கப்படும்எனவும்வனத்துறையினர்தெரிவித்துள்ளனர்.இப்பகுதியில்பெய்தகனமழையின்காரணமாகவும்கோவைகுற்றாலத்தில்ஏற்பட்டவெள்ளப்பெருக்குகாரணமாகவும்சிறுவாணிநீர்பகுதி, நொய்யல்ஆறு, பகுதியில்உள்ளகுளம்குட்டைகள்ஆகியவைவேகமாகநிரம்பிவருகின்றது. வெள்ளப்பெருக்கின்காரணமாகமூடப்பட்டிருந்தகோவைகுற்றாலம்நேற்றுதிறந்தநிலையில்மீண்டும்வெள்ளப்பெருக்கின்காரணமாகமூடப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. 

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: