/indian-express-tamil/media/media_files/jSAeiVsp5zbB4zJOOWpx.jpeg)
கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 7,500 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
நீண்ட நாட்களாக ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் டிரைவர் கிளீனர்கள் அனைவருக்குமே எவ்விதமான சம்பளமும் நியமனம் செய்யாத காரணத்தினால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பாக கோவை வ.உ.சி மைதானத்தில் தற்போது காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.