மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு

கோவையில், விபத்து ஏற்பட்ட சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவையில், விபத்து ஏற்பட்ட சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

கோவையில், விபத்து ஏற்பட்ட சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய  குடியிருப்பு வளாகத்தில் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

கோவை, சின்னவேடம்பட்டிராணுவகுடியிருப்புபூங்காவில்மின்சாரம்பாய்ந்துஇருகுழந்தைகள்உயிரிழந்தவிவகாரம் தொடர்பாக விபத்துநடந்தஇடத்தில்வடக்குகாவல்துணைஆணையர்ஆய்வு செய்தனர்.  பூங்காவில்சமீபத்தில்அமைக்கப்பட்டசறுக்கில், மின்சாரம்பாய்ந்ததேவிபத்துக்குகாரணமாகஇருந்துள்ளதுமின்வாரியத்தின்முறையானஅனுமதிபெற்றுபணிகள்மேற்கொள்ளப்பட்டதாஎன்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.

கோவைவடமதுரைசெயற்பொறியாளர்சுந்தரம்மற்றும்துணைசெயற்பொறியாளர்பாலாஜிஆகியோர்ஆய்வு செய்தனர். குடியிருப்போர்நலசங்கத்தினரின்அஜாக்கிரதை  காரணமாகவேவிபத்துஏற்பட்டுள்ளதுஎனஅதிகாரிகள்தகவல் தெரிவித்துள்ளனர். குடியிருப்புவளாகத்தில்குழந்தைகள்பூங்காவைமேம்படுத்திஇருக்கின்றனர்.பார்க்டெவலப்செய்யும்பொழுதுகீழேகேபிள்அவர்கள்போட்டுஇருக்கின்றனர்.  தெருவிளக்குஆன்செய்யும்பொழுதுமின்சாரம்பாய்ந்துகுழந்தைகள்இறந்திருக்கின்றனர்

இதுமின்வாரியபொறுப்புகிடையாது. அவர்களின்பாதுகாப்புகுறைபாடுகாரணமாகவேவிபத்துஏற்பட்டுள்ளது. தெருவிளக்கைஅவர்கள்தான்பராமரித்துவருகின்றனர். அவர்களின்பாதுகாப்புகுறைபாடுகாரணமாகவேஇந்தவிபத்துஏற்பட்டுள்ளதுஎனமின்வாரியஅதிகாரிகள்தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment
Advertisements

மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

இதனிடையே விபத்து ஏற்பட்ட சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய  குடியிருப்பு வளாக பூங்காவை  மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கோவை வடமதுரை மின்வாரிய உட்கோட்ட செயற்பொறியாளர் சுந்தரம் மற்றும் துணை செயற்பொறியாளர் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வு முடித்து வெளியில் வந்த அதிகாரிகளிடம் விபத்துக்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேட்டி அளித்த அதிகாரிகள், “குடியிருப்போர் நல சங்கத்தினரின் அஜாக்கிரதை  காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் பூங்காவை மேம்படுத்தி இருக்கின்றனர் எனவும், 
பூங்காவை மேம்படுத்தும் போது பூங்காவின்  கீழே மின் கேபிள் அவர்கள் போட்டு இருக்கின்றனர் எனவும் , தெருவிளக்கு ஆன் செய்யும்பொழுது மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இறந்திருக்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.

இந்த இடம் மின்வாரிய பொறுப்பு கிடையாது எனவும்,  அவர்களின் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், தெருவிளக்கை அவர்கள் தான் பராமரித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: