/indian-express-tamil/media/media_files/yvJnO59fEyOZesHEPCoP.jpeg)
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழகத்தில் ஊர் தோறும் கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கின்றது. திமுக நிர்வாகியே 3000 கோடி போதை பொருள் கடத்தலி்ல் ஈடுபட்டுள்ளார். திமுக போதைபொருள் கடத்தல் விவகாரத்தில் கடத்தல்காரர்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த விஷயத்தில் திமுக தலைவர் ஸ்டாடலின், திமுக நிர்வாகி சம்மந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். பாஜகவில் யார் எல்லாம் இணைகின்றார்கள் என்பதை சிறிது நேரம் பொறுத்து இருந்து பாருங்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்கள் பொதுகூட்டத்தில் பங்கேற்கின்றனர் எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.