New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/20/lBkmVmTVftwpcxnEZjeo.jpg)
"நில உரிமையாளர்கள் பிச்சை பாத்திரம் ஏந்தும் நிலை" - உயர்நீதிமன்றம் வேதனை
அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்படாததால், நில உரிமையாளர்கள் இழப்பீடு கேட்டு பிச்சை பாத்திரம் ஏந்தும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
"நில உரிமையாளர்கள் பிச்சை பாத்திரம் ஏந்தும் நிலை" - உயர்நீதிமன்றம் வேதனை