டாஸ்மாக் மது விலை உடனடி உயர்வு: கூடுதலாக ரூ4,300 கோடி குவிக்கும் அரசு

கடைசியாக 2020ஆம் ஆண்டு மே மாதம் மதுபான விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கடைசியாக 2020ஆம் ஆண்டு மே மாதம் மதுபான விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tasmac liquor sold for Diwali Madurai tops the list

Tasmac liquor sold for Diwali Madurai tops the list

டாஸ்மாக் மதுபான விலை குவாட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை இன்று (மார்ச் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது.

Advertisment

தமிழக அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் துறைகளில் டாஸ்மாக் முன்னிலையில் உள்ளது.

180 எம்எல் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. மீடியம் மற்றும் ப்ரீமியம் வகை ஆல்கஹால் வகைகளுக்கு கூடுதலா ரூ.20 செலுத்த வேண்டியது இருக்கும்.

232 வகை பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின் ஆகியவற்றை டாஸ்மாக் விற்பனை செய்து வருகிறது.

Advertisment
Advertisements

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாடு மதுவகைகளின் குறைந்தபட்ச விலை ரூ.130 (180 எம்எல்) ஆக இருக்கும். அதிகபட்சமாக ரூ.2,600 (750 எம்எல்) விலை இருக்கும்.

இதன்மூலம், மாநில அரசு ரூ.4,396 கோடி வருவாயை ஈட்ட முடிவு செய்துள்ளது.

கடைசியாக 2020ஆம் ஆண்டு மே மாதம் மதுபான விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: