மதுரையில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை

ஷர்மிளா வீட்டில் இருந்த 250 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ஷர்மிளா வீட்டில் இருந்த 250 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Robbery gold

Madurai

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மதுரையில் அலங்காநல்லூர் அருகே பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஷர்மிளா. மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தில் இவரது வீடு உள்ளது.

இந்த நிலையில் ஷர்மிளா வீட்டில் இருந்த 250 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 தனிப்படைகள் அமைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.  

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: