New Update
/indian-express-tamil/media/media_files/7017RXTHTKag3HvZaQAQ.jpg)
சூறைக் காற்றுடன் பெய்த கன மழையால் மதுரையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. | புகைப்படங்கள்: சக்தி சரவணன் - மதுரை
மதுரை மாநகரில் சூறைக் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மரங்கள், மின்கம்பம் சேதம் சாய்ந்து விழுந்தன. இதனால் நகரின் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சூறைக் காற்றுடன் பெய்த கன மழையால் மதுரையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. | புகைப்படங்கள்: சக்தி சரவணன் - மதுரை