/tamil-ie/media/media_files/uploads/2023/07/Madurai-kalanignar-2.webp)
மதுரை கலைஞர் நூலக மாதிரி புகைப்படம்
தமிழக அரசு சார்பில் மதுரையில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, வருகின்ற 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
ரூ.60 கோடி மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக கலைஞர் நூலகத்திற்கு 215 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மொத்தம் நான்கு லட்சத்து முப்பதாயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்படுகிறது.
நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இதோடு, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நூலகத்தை, வருகின்ற 15-ஆம் தேதியன்று முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.