Advertisment

மதுரையில் 3 நாட்களில் 40 பேருக்கு காய்ச்சல்: இதுதான் காரணமா?

மதுரையில் கடந்த 3 நாட்களில் 40 பேர் காய்ச்சல் காரணமக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மதுரையில் கடந்த 3 நாட்களில் 40 பேர் காய்ச்சல் காரணமக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 3 நாட்களில் 40 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மதுரையில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.மதுரையில் 3 நாட்களில் 15 சிறார்கள் உட்பட 40 பேர் காய்ச்சல் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் பாதித்த பகுதிகளில்  மாநகராட்சி, சுகாதாரத்துறை இணைந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு காய்ச்சல் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment