/indian-express-tamil/media/media_files/2025/03/27/9rdXLI7iR5lawN2Tvze4.jpg)
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த பாலாஜி (44) போக்சோ வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த பாலாஜி (44) போக்சோ வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த பாலாஜி (44) போக்சோ வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.