New Update
/indian-express-tamil/media/media_files/r54SvVeZkq7e42vZvyhF.jpg)
14 சென்ட் நிலத்தை கனகவேல் மற்றொருவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலத்தின் முந்தைய உரிமையாளர் மாதவன் தின்னர் ஊற்றி தீக்குளித்தார்.
மதுரை ஊமச்சிகுளம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் தின்னர் ஊற்றி தீக்குளித்த நபர் 95 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 சென்ட் நிலத்தை கனகவேல் மற்றொருவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலத்தின் முந்தைய உரிமையாளர் மாதவன் தின்னர் ஊற்றி தீக்குளித்தார்.