New Update
/indian-express-tamil/media/media_files/SfGlnD9PdRAtNNzOkQHS.jpg)
சிவகங்கை அருகே மாமியார், மாமியாரின் தாயாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே மாமியார், மாமியாரின் தாயாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனைவியுடன் சேர்ந்து வாழ, இருவரும் இடையூறாக இருந்ததாக கூறி இளைஞர் பசுபதி என்பவர் கொலை செய்துள்ளார்.
சிவகங்கை அருகே மாமியார், மாமியாரின் தாயாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.