New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/death.jpg)
கிருஷ்ணன் கோவிலில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அவரிடம் தகராறு செய்து கொலை செய்தவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள மேல செவல் கிராமத்தில் இறந்தவர்களும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பதற்றம் நிலவுவதாக போலீஸார் தெரிவித்தனர்.
கிருஷ்ணன் கோவிலில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அவரிடம் தகராறு செய்து கொலை செய்தவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.