/indian-express-tamil/media/media_files/JZnKJ5NMnokvXGUMhO1F.jpeg)
மயிலாடுதுறையில் 6வதுநாளாகபதுங்கியுள்ளசிறுத்தையைபிடிக்கவனத்துறைதீவிரம்காட்டிவருகிறது. இதுகுறித்துவிபரம்வருமாறு;
மயிலாடுதுறைமாவட்டத்தில்வனத்துறையின்கட்டுப்பாட்டில்காப்புக்காடுகள்சுமார் 1000 ஹெக்டர்அளவில்உள்ளது.
இந்நிலையில்கடந்த 02-04-2024 அன்றுமயிலாடுதுறை, செம்மங்குளம்பகுதியில்உள்ளஒருகண்காணிப்புகேமராவில்சிறுத்தைபோன்றவிலங்குபதிவாகிஇருந்ததைஅறிந்துகாவல்துறையின்மூலம்பெறப்பட்டதகவலின்அடிப்படையில்உடனடியாகவனத்துறையின்மூலம்குழுக்கள்அமைக்கப்பட்டு, முதல்நடவடிக்கையாகசிறுத்தைநடமாட்டத்தைஉறுதிசெய்வதற்காகஅதன்காலடித்தடங்கள்ஆய்வுசெய்யப்பட்டன. தானியங்கிகேமராக்களும்சிலஇடங்களில்பொருத்தபட்டன. அவ்வாறுபொருத்தப்பட்டிருந்ததானியங்கிகேமராமூலம் 03-04-2024 அன்றுஇரவுசிறுத்தையின்உருவம்தெளிவாககிடைக்கப்பெற்றுஉறுதிசெய்யப்பட்டது.
அடுத்தகட்டநடவடிக்கையாககூடுதலாகஆனைமலைபுலிகள்காப்பகத்திலிருந்துதானியங்கிகேமராக்களும், சிறப்புபயிற்சிபெற்றவேட்டைதடுப்புகாவலர்களும், மேகமலைபுலிகள்காப்பகத்திலிருந்துசிறுத்தையைபிடிப்பதற்கானசிறப்புகூண்டுகளும்வரவழைக்கபட்டுசிறுத்தைநடமாட்டம்குறித்தகண்காணிப்புபணிகள்துரிதபடுத்தபட்டன. மேகமலைபுலிகள்காப்பகத்திலிருந்துகால்நடைமருத்துவர்கலைவாணன்மற்றும்ஆனைமலைபுலிகள்காப்பகத்திலிருந்துகால்நடைமருத்துவர்விஜயராகவன்வரவழைக்கப்பட்டுசிறுத்தையைபிடிக்கதேவையானநடவடிக்கைகள்எடுக்கப்பட்டுவருகிறது.
கண்காணிப்பினைதீவிரப்படுத்தும்வகையில்கூடுதலானதானியங்கிகேமராக்கள், சிறுத்தைபிடிக்கும்கூண்டுகள், டிரோன்கேமராக்கள்தெர்மல்டிரோன்கேமராமற்றும்இதரஉயர்தொழிற்நுட்பஉபகரணங்கள்வெவ்வேறுபுலிகள்காப்பகங்களிலிருந்துவரவழைக்கப்பட்டு, வனஉயிரினகாப்பாளர், நாகபட்டினம்தலைமையில்பல்வேறுசிறப்புகுழுக்கள்அமைக்கப்பட்டுசிறுத்தையின்நடமாட்டத்தைகண்டறிந்துபாதுகாப்பாகபிடிப்பதற்கானதொடர்நடவடிக்கைகள்தொடர்ந்துஎடுக்கப்பட்டுவருகிறது.
மேலும், மாவட்டநிர்வாகம், காவல்துறை, தீயணைப்புதுறைபோன்றஇதரதுறைகளைஒருங்கிணைத்துஅவர்களிடமிருந்துதேவையானஉதவிகள்பெறப்பட்டுநடவடிக்கைகள்எடுக்கப்பட்டுவருகிறது. இதுதவிரமயிலாடுதுறைபகுதியில்உள்ளவனஉயிரினவல்லுநர்களும்அந்தபகுதிகுறித்தகளதகவல்கள்அறிந்தநிபுணர்களும்இப்பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்தொடர்ச்சியாகதலைமைவனஉயிரினகாப்பாளர், சென்னைஅவர்களின்அறிவுறுத்தலின்படி, கூடுதல்முதன்மைதலைமைவனஉயிரினம்முனைவர். நாகநாதன்மயிலாடுதுறைக்குவந்துசிறுத்தையைபிடிப்பதற்காகஎடுக்கப்பட்டுநடவடிக்கைகளுக்கானகுழுவில்இணைந்துதற்போதுநேரடியாககுழுவினைதலைமையேற்றுதொடர்நடவடிக்கைகளைமேற்கொண்டுவருகிறார். சிறுத்தையானதுமனிதஅருகாமையைதவிர்க்கும்விலங்காதலாலும், சிறுவிலங்குகளையேவேட்டையாடும்தன்மைகொண்டதாலும், பொதுமக்கள்யாரும்பீதிஅடையவேண்டாமென்றும், தேவையற்றமற்றும்அச்சம்தரக்கூடியதகவல்களைபரப்பவேண்டாம்என்றும்கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும்மாலை, இரவுமற்றும்அதிகாலைநேரங்களில்மனிதநடமாட்டத்தைதவிர்க்குமாறும். கண்டிப்பாக 10 வயதிற்குட்பட்டகுழந்தைகளைவெளியில்அனுப்பவேண்டாம்என்றும்கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிபுணர்களும்இப்பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டநிர்வாகம்மற்றும்வனத்துறையின்களநடவடிக்கைகளுக்குபொதுமக்கள்அனைவரும்முழுஒத்துழைப்புஅளிக்குமாறும், கூட்டம்சேர்ந்துகளநடவடிக்கைகளுக்குஇடையூறுசெய்யாதுஇருக்குமாறும்கேட்டுக்கொள்ளப்படுகிறது. அத்துடன்சிறுத்தைநடமாட்டம்குறித்துஎவ்விததகவல்கிடைத்தாலும்வனத்துறைக்குஜோசப்டேனியல், வனச்சரகஅலுவலர் 9994884357 ஜெயச்சந்திரன், வனச்சரகஅலுவலர் -5060177807) தகவல்கொடுக்குமாறும்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கிராமஅளவில்இளைஞர்கள்நன்னார்வத்துடன்கிராமஒத்துழைப்பைஉறுதிசெய்யுமாறும், அரசுதுறைகளின்நடவடிக்கைகளுக்குஉறுதுணையாய்இருக்குமாறும்கேட்டுக்கொள்ளப்படுகிறதுஎனஅரசுதரப்பில்வெளியிடப்பட்டுள்ளசெய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மயிலாடுதுறைகூறைநாடுபகுதியில்தென்பட்டசிறுத்தைநீர்வழித்தடத்தைதேடிகாவிரி, பழையகாவிரி, மஞ்சலாறுநீர்வழிபுதர்களில்சிறுத்தைபதுங்கியிருக்கலாம்என்றும், நீர்வழிதடத்தைதேடிசிறுத்தைமயிலாடுதுறையில்இருந்துசிலகிலோமீட்டர்பயணித்திருக்கலாம்எனவும்தகவல்வெளியாகிஉள்ளதுகுறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.