/indian-express-tamil/media/media_files/2024/10/23/TJkI2onjjUxsgQPkWnmJ.jpeg)
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதன் விளைவாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இதன் காரணமாக, கடந்த ஜூன் 29-ம் தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. Photograph: (IE Tamil)
கர்நாடகாவில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, நடப்பாண்டில் 2 மாதங்களில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதன் விளைவாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இதன் காரணமாக, கடந்த ஜூன் 29-ம் தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. Photograph: (IE Tamil)