New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/17/0LJGPlYWcwbUtaXeAKAh.jpg)
போஸ்டரில், மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், அன்று அவர் வளர்த்த கட்சிக்குள் பதவிக்காக சண்டை போடுகிறார்கள் இரட்டை இலையை முடக்கவும் முயற்சி செய்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தி அடையவில்லை என்று எம்.ஜி.ஆரின் தொண்டர் ஜிம் சுகுமாறன் என்பவர் கோவை மாநகரில் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர் ஒட்டி உள்ளார்.
போஸ்டரில், மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், அன்று அவர் வளர்த்த கட்சிக்குள் பதவிக்காக சண்டை போடுகிறார்கள் இரட்டை இலையை முடக்கவும் முயற்சி செய்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.