அ.தி.மு.க ஆட்சியிலே அதிக கொலைகள் நிகழ்ந்துள்ளது - சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

அ.தி.மு.க ஆட்சியில் தான் அதிக கொலைகள் நிகழ்ந்துள்ளதாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

அ.தி.மு.க ஆட்சியில் தான் அதிக கொலைகள் நிகழ்ந்துள்ளதாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
ஸ்டாலின்

சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

அதிமுக ஆட்சியில் தான் அதிக கொலைகள் நிகழ்ந்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Advertisment

மேலும் பேசிய அவர், "2012யில், 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலை நடைபெற்ற ஆண்டு ஆகும்.

2013-ல், 1,927 கொலைகள் நிழந்துள்ளன. கொரோனா காலத்தில் லாக் டவுன் இருந்த போதும் அதிக கொலை நிகழ்ந்துள்ளது. 

குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 200-க்கு மேற்ட்ட சத்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 2024 ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது" என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Stalin Tamilnadu Assembly

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: