Advertisment

மே மாதம் அனுப்பிய புகாருக்கு இன்று பதில்: தேர்தல் ஆணையத்தை சாடிய ரவிக்குமார்

மே மாதம் அனுப்பிய புகாருக்கு இன்று பதில் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் எம்.பி. சாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ravikumar

வி.சி.க எம்.பி. ரவிக்குமார்

தேர்தல் ஆணையத்தின் சுறுசுறுப்பு , மே மாதம் மூன்றாம் தேதி அனுப்பிய புகார் மனுவுக்கு தேர்தல் ஆணையம் இன்று பதிலளித்துள்ளது என விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி எம்.பி ரவிக்குமார் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த  மையத்தில் சி.சி.டி.வி  இயங்கவில்லை என நான் 03.05.2024 அன்று நான் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய புகாருக்கு இன்று மின்னஞ்சலில் பதில் வந்துள்ளது. 

எந்த சட்டமன்றத் தொகுதி என்ற விவரத்தை அனுப்புமாறு கேட்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின்மீது நம்பிக்கை இல்லை என எதிர்க்கட்சிகள் கூறுவது ஏன் என இப்போது புரிகிறதா? எனக் கேட்டுள்ளார்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Ravikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment