New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Mutharasan.jpg)
மோடி ரோடு ஷோவில் பள்ளிக் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டனர் என முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார்.
00:00
/ 00:00
“கோயம்புத்தூரில் பிரதமர் நரேந்திர மோடி சாலை பேரணி நடைபெற்றது; இதில் பள்ளிக் குழந்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளிப்போம்” என இரா. முத்தரசன் கூறியுள்ளார்.
மோடி ரோடு ஷோவில் பள்ளிக் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டனர் என முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார்.