New Update
/indian-express-tamil/media/media_files/wQEuyRpaGdN9ACegDvOU.jpeg)
தாம்பரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் ஜன.18ஆம் தேதி காலை 8.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கிளம்புகிறது.
00:00
/ 00:00
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில்-தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இன்று கிளம்புகிறது. நாளை தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தாம்பரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் ஜன.18ஆம் தேதி காலை 8.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கிளம்புகிறது.
special-trains | pongal-festival | பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில்-தாம்பரம்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் ஜன.18ஆம் தேதிவரை இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் ரயில் வண்எ எண் 06128 நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு அதிவிரைவு வண்டி ஜன.17ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
அதேபோல் ரயில் வண்டி எண் 06127 தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு அதிவிரைவு ரயில் ஜன.18ஆம் தேதி வியாழக்கிழமை தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு கொச்சுவெலி சென்றடையும். இந்தத் தகவலை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.