தே.மு.தி.க-வுடன் விரைவில் கூட்டணி பேசுவோம்... அ.தி.மு.க-வை ஒன்றிணைப்போம் - நயினார் நாகேந்திரன்

தி.மு.க கூட்டணிக்கு வருமாறு தே.மு.தி.க-வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்த நிலையில், தே.மு.தி.க-வுடன் கூட்டணி குறித்து விரைவில் பேசுவோம் என்றும் அ.தி.மு.க-வை ஒன்றிணைப்போம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க கூட்டணிக்கு வருமாறு தே.மு.தி.க-வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்த நிலையில், தே.மு.தி.க-வுடன் கூட்டணி குறித்து விரைவில் பேசுவோம் என்றும் அ.தி.மு.க-வை ஒன்றிணைப்போம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
nainar

என்.டி.ஏ கூட்டணியில்தான் டி.டி.வி தினகரன், ஒ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் இருப்பதாகக் கூறினார். அதோடு, அ.தி.மு.க-வை ஒன்றினைக்க முயற்சிப்போம் என்று கூறினார். (File photo)

தி.மு.க கூட்டணிக்கு வருமாறு தே.மு.தி.க-வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்த நிலையில், தே.மு.தி.க-வுடன் கூட்டணி குறித்து விரைவில் பேசுவோம் என்றும் அ.தி.மு.க-வை ஒன்றிணைப்போம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்றபின், நயினார் நாகேந்திரன் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தே.மு.தி.க-வுடன் கூட்டணி குறித்து விரைவில் பேசுவோம் என்றும் அ.தி.மு.க-வை ஒன்றிணைப்போம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் தி.மு.க அரசுக்கு ஒரு மாற்று அரசு வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கட்சிகள் மத்தியிலும் ஒரு மாற்று அரசு வேண்டும் என்ற மனநிலை இருப்பதாகக் கூறினார். 

மேலும், என்.டி.ஏ கூட்டணியில்தான் டி.டி.வி தினகரன், ஒ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் இருப்பதாகக் கூறினார். அதோடு, அ.தி.மு.க-வை ஒன்றினைக்க முயற்சிப்போம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

Nainar Nagendran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: