New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2021-12-10T111554.695.jpg)
சென்னையில் ஆட்சியராக பணிபுரிந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ் தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், புதிய மாவட்ட ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisment
/tamil-ie/media/media_files/uploads/2023/06/3679f7fd-4c89-496b-88ca-a18ff88c1c19.jpeg)
இது குறித்த உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். நிர்வாக காரணங்களால் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் முன்னதாக சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்தஜோதி எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Advertisements
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.