மரக்கன்று நட்டு... விழுப்புரம் கலெக்டராக பொறுப்பேற்றார் ஷேக் அப்துல் ரஹ்மான்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று புதன்கிழமை (ஜன.5) பொறுப்பேற்றுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று புதன்கிழமை (ஜன.5) பொறுப்பேற்றுக்கொண்டார்.

author-image
WebDesk
New Update
New Collector Sheik Abdul Rahman IAS Villupuram district takes charge Tamil News

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று புதன்கிழமை (ஜன.5) பொறுப்பேற்றுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,  இன்று புதன்கிழமை (ஜன.5) பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisment

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிய கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியராக ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு திட்டங்கள் அனைத்தும் சென்றடைய வேண்டும் இதற்கு நான் மற்றும் அனைத்து துறை சார்ந்தவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் புயல் மற்றும் வெள்ளம் சமயத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மரக்கன்று ஒன்று நட்டு தண்ணீர் ஊற்றினார்.

Advertisment
Advertisements

செய்தி: பாபு ராஜேந்திரன் -  விழுப்புரம் மாவட்டம்.

Villupuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: