New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-14-at-7.42.43-AM-1.jpeg)
செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் குழு பரிசோதிக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பாக செய்திகள் வெளியாகும் நிலையில் அமலாக்கத் துறை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் குழு பரிசோதிக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.