New Update
/indian-express-tamil/media/media_files/dv0KYHyFZjqfYYtO57Sw.jpg)
'தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது' மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
00:00
/ 00:00
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் கொடுத்தவர் வள்ளுவர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
'தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது' மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.