New Update
/indian-express-tamil/media/media_files/p2yJNLlqcRJbMbC8BhM0.jpg)
கவிதாவுக்கு ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. அதில், நீங்கள் 1 கோடியே 67 லட்ச ரூபாய் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குடியாத்தம் அருகே வெள்ளேரி கிராமத்தை சேர்ந்த கூலி வேலை செய்யும் கவிதா என்பவருக்கு ரூ.1.67 கோடி ஜி.எஸ்.டி வரி செலுத்தக் கோரி ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவிதாவுக்கு ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. அதில், நீங்கள் 1 கோடியே 67 லட்ச ரூபாய் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.