New Update
/indian-express-tamil/media/media_files/IlVimhW9bv4CPzlgHKyC.jpg)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் நவம்பர் 10ஆம் தேதி வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டம் இது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம் தோறும் பயனடையும் திட்டம் இது” என்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் நவம்பர் 10ஆம் தேதி வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.