/indian-express-tamil/media/media_files/M0KFdvAfrhvWETSbm3fF.jpg)
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்தியவானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுகல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு இள்ளதாக கூறப்படுகிறது.
” தமிழ்நாட்டில் தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதன் காரணமாக தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.