New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/cauvery.jpg)
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க பரிந்துரைத்துள்ளது.
கடந்த மாதம் கன்னட அமைப்புகள் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தினார்கள். இந்த நிலையில் மாநில அரசும் இந்தப் போராட்டங்கள் மற்றும் நீர் பற்றாக்குறையை காரணமாக காட்டி நீர் திறக்க மறுத்துவிட்டது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க பரிந்துரைத்துள்ளது.