Advertisment

பொத்தேரி, மறைமலைநகர் நடைபாதை மேம்பாலங்கள் ஏப்ரலில் திறப்பு?

61 மீட்டர் நீளமுள்ள பாலங்கள் ஒவ்வொன்றிலும் இந்த வசதிகள் நடைபெற்று வருகின்றன.

author-image
WebDesk
New Update
express photo

பொத்தேரி மற்றும் மறைமலைநகரில் நடைபாதை மேம்பாலம்

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், தைலாவரம், செட்டிபுண்யம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

61 மீட்டர் நீளமுள்ள பாலங்கள் ஒவ்வொன்றிலும் இந்த வசதிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், எட்டு வழிச்சாலையாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதால், பாதசாரிகள் கடக்க முடியாமல் அவதிப்பட்டனர், அதற்கு ஸ்கைவாக் அவசியம் என்று கோரிக்கை விடுத்தனர்.

சாலையை அகலப்படுத்தியதால் வாகனம் ஓட்டுவது வேகமாகவும், சீராகவும், பயண நேரத்தைக் குறைக்க உதவுகிறது. ஆனால் சர்வீஸ் லேன்கள் கட்டி முடிக்கப்பட்டால் உள்ளூர் போக்குவரத்திற்கு சிறப்பாக இருக்கும். பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்படையுமேயானால், சுரங்கப்பாதை அல்லது நடைபாதை மேம்பாலம் அமைப்பது சிறந்த திட்டமாக அமையும் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment