New Update
/indian-express-tamil/media/media_files/Val3ZjqCRJNP84OWbohs.jpg)
பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
00:00
/ 00:00
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தை தொடர்பு கொண்ட மரம் நபர் இந்தியில் பேசி பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த நிலையில், இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.