/indian-express-tamil/media/media_files/2025/06/10/wR1dWuKPHUq3KfedMKmd.jpg)
பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் பதவியில் இருந்து பாலுவை இன்று பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நீக்கி உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலுவை அப்பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் பதவியில் இருந்து பாலுவை இன்று பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நீக்கி உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன டாக்டர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு நாளுக்கு நாள் ஹோட்டல் முற்றிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் வருகின்ற வியாழக்கிழமை ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும் என டாக்டர் ராமதாஸ் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அங்கிருந்து புறப்பட்டு தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த டாக்டர் ராமதாஸ் இன்று அதிரடியாக பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவராக இருந்த பாலு தற்போது தட் ராமதாஸ் நீக்கி உள்ளார் அவருக்கு பதிலாக அந்த பொறுப்பை வழக்கறிஞர் கோபு நியமனம் செய்துள்ளார்.
இதற்கான உத்தரவை டாக்டர் ராமதாஸ் என்று வெளியிட்டார். எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு அந்த தீர்வு வருகின்ற வியாழக்கிழமை தெரிந்து கொள்ளலாம் என ராமதாஸ் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.