New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/17/Ctz24gWXnf30fmxCzuUy.jpg)
ஓம்கார் பாலாஜியின் கைதை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி தரப்பில் போலீசார் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவருமான அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி சமீபத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓம்கார் பாலாஜியின் கைதை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி தரப்பில் போலீசார் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவருமான அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி சமீபத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஓம்கார் பாலாஜியின் கைதை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி தரப்பில் போலீசார் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில், மாலை அணிந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
போலீசார் அவரை அழைத்து வந்த போது, நான் டிரைவர் என்று தெரிவித்தார். பிறகு இதய தெய்வம் மாளிகைக்கு ஒரு கூட்டத்துக்கு வந்ததாக தெரிவித்தார். பின்னர், நடைபெறுவது எந்த போராட்டம் என்றே தெரியவில்லை என தலையை சொரிந்து கொண்டு போலீசாரிடம் புலம்பினார்.
எந்த போராட்டம் என தெரியவில்லை என்று தெரிவித்த அந்த நபரிடம், அப்புறம் எதுக்கு வந்தீங்க உள்ளே உட்காருங்க என கைது செய்து கோவை மாநகர காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.