திருச்சி மக்கள் கவனத்திற்கு... நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் தலைத்தூக்கியுள்ளதால் மக்கள் மின்விசிறி, ஏ.சி இல்லாமல் சில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சியில் நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் தலைத்தூக்கியுள்ளதால் மக்கள் மின்விசிறி, ஏ.சி இல்லாமல் சில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சியில் நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Power cut in Trichy saturday april 19 Tamil News

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் தலைத்தூக்கியுள்ளதால் மக்கள் மின்விசிறி, ஏ.சி இல்லாமல் சில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சியில் நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் தலைத்தூக்கியுள்ளதால் மக்கள் மின்விசிறி, ஏ.சி இல்லாமல் சில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றதால் தமிழகத்தில் மின் தடை அறிவிப்பு பெரும்பாலும் இல்லை. 

Advertisment

இந்த நிலையில், திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுசிங் யூனிட், கீரக்கொள்ளை தெரு, குறத்தெரு,  நவாப் தோட்டம், நெசவாளர் காலனி,  திருதாந்தணி ரோடு, டாக்டர் ரோடு, பிவிஎஸ் கோயில், கந்தன் மின்னப்பன்  தெரு, லிங்கம் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள நகர், சந்தோஷ் கார்டன், மருதண்டாகுறிச்சி, மல்லிம்பத்து, ஆளவந்தான் நல்லூர், சீரா தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பலூர், அல்லூர், ஜுயபுரம் , திருச்செந்துறை  மற்றும் கலெக்டர்வெல் குடியேற்று நிலையம், பொன்மலை குடியேற்றம், தேவதானம், சங்கரன்பிள்ளை ரோடு, அண்ணா சிலை, சஞ்சீவி நகர், சர்க்கார் பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையங்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி,வேங்கூர்   அரசங்குடி, நடராஜபுரம், தோகூர், திருவானைக்கோவில், அம்மா மண்டபம் மற்றும் நெல்சன் ரோடு ஆகிய பகுதிகளில் (19. 04.2025) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல். 

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: