சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் அறிவித்துள்ளது.
மயிலாப்பூர், தி.நகர், அரும்பாக்கம், போரூர், தாம்பரம், செம்பியம், தொண்டியார்பேட்டை, பொன்னேரி மற்றும் பன்ஜெட்டி ஆகிய இடங்களில் மின்வெட்டு இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் பகுதியில் பாரதி சாலை, ஆயில் மோங்கர் தெரு, தானப்பா தெரு, ஜெனரல் சாமி தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தி.நகர் பகுதியில் நரசிம்மன் தெரு, பிருந்தாவனம் தெரு, ஜானகிராமன் தெரு, ராஜகோபாலன் தெரு, உமாபதி தெரு, அப்பாசாமி தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
அரும்பாக்கம் பகுதியில் எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், அழகிரி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
போரூர் பகுதியில் எம்ஆர்கே நகர், முத்து நகர், மாதா நகர் பிரதான சாலை, வயர்லெஸ் ஸ்டேஷன் சாலை, ரம்யா நகர், உதயா நகர், சந்தோஷ் நகர், மங்களா நகர், வன்னியர் தெரு, செந்தில் நகர், பூதபேடு பிரதான சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம் பகுதியில் பம்மல், மூவர் நகர், ஆண்டாள் நகர், இந்திரா நகர், கவுதமன் தெரு, நேரு தெரு, ஐயப்ப நகர் பிரதான சாலை, ராஜகீழ்பாக்கம், வெங்கடராமன் நகர், காயத்திரி நகர், பிபிஆர், கடப்பேரி ராதா நகர், எஸ்பிஐ காலனி, கஜபதி நகர், என்எஸ்ஆர் சாலை மற்றும் சுற்றுப்புறங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பூந்தமல்லி பகுதியில் பூந்தமல்லி டிரங்க் சாலை, வைத்தீஸ்வரன் கோயில் தெரு, சுந்தர் நகர், வசந்தபுரி, ஜே.ஜே.நகர், லீலாவதி நகர் மற்றும் ஆவடி பிரதான சாலையின் சில பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
திருமுடிவாக்கம் பகுதியில் சோமங்கலம், ராம்ஜி நகர், புதுப்பேடு, திருமுடிவாக்கத்தில் உள்ள சிட்கோ எஸ்டேட் பகுதிகள், மங்களபுரி நகர், கோவூர் பகுதி முழுவதும், அம்பாள் நகர், ராம் நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
செம்பரமாக்கம் பகுதியில், நசரத்பேட்டை கிராமம் மற்றும் மலையம்பாக்கம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
காவனூர் பகுதியில் ஒண்டி காலனி, கோதண்டராமன் நகர், மானஞ்சேரி, திருப்பதி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
செம்பியம் பகுதியில் காமராஜர் சாலை, எம்ஆர்எச் சாலை, ஹார்பர் காலனி, நேதாஜி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தொண்டியார்பேட்டையில் நேதாஜி நகர், நேரு நகர், படேல் நகர், பர்மா காலனி, நெடுஞ்செழியன் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பஞ்செட்டி பகுதியில், பஞ்செட்டி, பெரவள்ளூர், சத்திரம், மாதவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பொன்னேரி பகுதியில் பொன்னேரி, தேவதானம், ஆலாடு, வெம்பாக்கம், ஜெகநாதபுரம், மாலிவாக்கம், அத்திப்பேடு, விருந்தாவன் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பராமரிப்பு பணி விரைவில் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் மின் விநியோகம் சீராகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“