scorecardresearch

சென்னையின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை.. எங்கெங்கே தெரியுமா?

சென்னையின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை, பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Chennai news
Power supply will be suspended in parts of Chennai on Friday

சென்னையின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மயிலாப்பூர், தாம்பரம், போரூர், அடையாறு, திருவான்மியூர், கிண்டி, ஐடி காரிடார், கேகே நகர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மயிலாப்பூர்: ஆண்டர்சன் சாலை, கல்லூரி சாலை, கிரீம்ஸ் சாலை, நுங்கம்பாக்கம் உயர் சாலை, டிபிஐ வளாகம், மாடல் பள்ளி சாலை, ஆறுமுகம் லேன் மற்றும் அரிமுத்து ஆச்சாரி தெரு.

தாம்பரம்: பெரும்பாக்கம்-சௌமியா நகர், விமலா நகர், பிரின்ஸ் காலேஜ் ரோடு; ஒட்டியம்பாக்கம்-நேதாஜி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, டெல்லஸ் அவென்யூ; பம்மல்-சங்கர் நகர், எல்ஐசி காலனி, திருநீர்மலை மெயின் ரோடு, ஆதம்நகர், திரு நகர், பவானி நகர், பசும்பொன் நகர், உதய மூர்த்தி தெரு; IAF-அகஸ்தியர் கோயில் தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, பாரதமா தெரு; சித்தலபாக்கம்-கோவிலஞ்சேரி, மாம்பாக்கம் மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை.

போரூர்: அரப்பாக்கம் சாலை, விசாலாட்சி நகர், லட்சுமி நகர்; எஸ்ஆர்எம்சி-பள்ளி தெரு, திருமுருகன் நகர், காரம்பாக்கம் மெயின் ரோடு; திருமிழிசை-அன்னிகாட்டுச்சேரி, அமுதூர்மேடு, வயலாநல்லூர், சித்துகாடு;

காவனூர்- மோகலிங்கம் நகர், திருவள்ளுவர் நகர், மேட்டு தெரு; திருமுடிவாக்கம்-திருமுடிவாக்கம் நகரின் பகுதிகள், விவேகநாத நகர், நாகன் தெரு, 12வது மற்றும் 13வது பிரதான/திருமுடிவாக்கம் சிட்கோ.

அடையாறு/திருவான்மியூர்: காமராஜ் நகர் 1 முதல் 3வது மேற்குத் தெரு, ரங்கநாதபுரம் மற்றும் கால்வாய் சாலை, ஐஸ்வரயா காலனி, சி எஸ் காலனி மற்றும் வெங்கடரத்தினம் நகர்.

கிண்டி: ராஜ் பவன், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, டி ஜி நகர், பூழித்திவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை, ராமாபுரம் மற்றும் நந்தம்பாக்கம்.

ஐடி காரிடார்: ஒக்கியம் தொரைப்பாக்கம், செக்ரடரியேட் காலனி, குமரன் கோயில், தேவராஜ் அவென்யூ, எழில் நகர்; பல்லவக்கம்-சந்தோஷ் நகர், ஹரிவர்தன் தெரு மற்றும் செயின்ட் தாமஸ் தெரு.

கே.கே.நகர்: வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம், சின்மயாநகர், வடபழனி, அசோக் நகர், கே.கே.நகர் மற்றும் தசரதபுரம்

வேலை முடிந்தால் பிற்பகல் 2 மணிக்குள் மின்விநியோகம் மீண்டும் தொடங்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Power supply will be suspended in parts of chennai on friday