குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
தொடர்ந்து, தனது உரையை நிகழ்த்துவார் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் திங்கள்கிழமை (ஜூலை 24, 2023) தெரிவித்தனர்.
அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“