/indian-express-tamil/media/media_files/Jn2F3I97F8ODHbrbJkVX.jpeg)
ஆலோசனை கூட்டம்
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் கவரும் படகு சவாரி செய்வதற்கு அரசு சார்பில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்தார். இதற்கான ஆலோசனை கூட்டம் வருகின்ற பத்தாம் தேதி நடக்கிறது.
எனவே,தயவு கூர்ந்து எங்கள் வாழ்வாதாரத்திற்காக நாங்கள் படகு சவாரி செய்வதற்கு உதவி செய்ய வேண்டி கேட்டுக் கொண்டார்கள்.இதனை தொடர்ந்துஉப்பளம் தொகுதி திமுக எம் எல் ஏ அனிபால் கென்னடி மீனவர்களை கையோடு அழைத்துக் கொண்டு முதலமைச்சர் அவர்களிடம் சென்று மனு கொடுத்தார்.
சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை ஏற்று வரும் 10 ஆம் தேதி இதற்கான சிறப்பு கூட்டம் வைத்து துறை சார்ந்த அமைச்சர் இயக்குனர் உங்க அதிகாரிகள் வைத்து நல்ல முடிவு செய்து தருகிறோம் என்றுமுதலமைச்சர் சட்டமன்றஉறுப்பினர்அனிபால் கென்னடிஅவர்களுக்கு உறுதி அளித்தார். உடன் ஊர் பஞ்சாயத்தார், கழக மாநில மீனவரணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ், மற்றும் ஊர் பொது மக்கள் உடன் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.