புதுச்சேரி குரூப் 'பி' பணியிடங்களில் எம்.பி.சி பிரிவுக்கு மீண்டும் இடஒதுக்கீடு - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் குரூப் பி பணியிடங்களில் எம்.பி.சி பிரிவுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்கி பணியிடங்கள் நிரப்பப்படும் - சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் குரூப் பி பணியிடங்களில் எம்.பி.சி பிரிவுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்கி பணியிடங்கள் நிரப்பப்படும் - சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Puducherry CM Rangasamy

புதுச்சேரியில் குரூப் பி பணியிடங்களில் எம்.பி.சி பிரிவுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்கி பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்

Advertisment

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புதுச்சேரி அரசில் குரூப் பி பணியிடங்கலான சப் இன்ஸ்பெக்டர், விவசாய அதிகாரி உள்ளிட்ட 9 துறைகளில் உள்ள 138 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு அரசாணை வெளியிடபட்டது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஓ.பி.சி (OBC) பிரிவுக்கு 33% ஒதுக்கீடு செய்யப்பட்டது, ஆனால் எம்.பி.சி (MBC), இ.பி.சி (EBC) போன்ற பிரிவுகளுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கவில்லை.

இதனை அடுத்து உள் ஒதுடுக்கீடு வழங்கி பணியிடங்களை நிறப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யபடுக்கிறது என்றும், புதிய அரசாணை வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பபடும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment
Advertisements
Puducherry Assembly

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: