வள்ளலார் ஜோதி தினம் : புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க தடை

வள்ளலார் ஜோதி தினத்தில் புதுச்சேரியில் மதுக்ககைள் திறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளலார் ஜோதி தினத்தில் புதுச்சேரியில் மதுக்ககைள் திறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tasmac, Alcohol, 2 persons arrested for making wine at home with the help of youtube

புதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு தடை

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி கலால் துறை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

Advertisment

வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுபான கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: