New Update
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது இல்லை: உறுதிமொழி எடுத்துக் கொண்ட தமிழிசை
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது இல்லை என புதுச்சேரி கவர்னர் மற்றும் ஊழியர்கள் நேற்று மாலை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Advertisment