Advertisment

இலங்கை டூ புதுக்கோட்டை கடல் வழியாக கடத்தல்: 13 கிலோ தங்கம் பறிமுதல்; 5 பேர் கைது

கடல் வழியாக கடத்த முயன்ற 13 கிலோ தங்கம் பறிமுதல். இதன் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என அதிகாரிகள் தகவல்.

author-image
WebDesk
New Update
Gold Silver Price journey last one year Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இலங்கையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கடல் வழியாக படகில் கடத்த முயன்ற 13 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று (மே 14) பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Advertisment

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல் வழியாக தங்க கடத்தல் நடைபெறுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில், புதுக்கோட்டையில் கடல்பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Pudukkottai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment