புழல் சிறையில் பரபரப்பு...முஸ்லீம் அடிப்படைவாதி தாக்கி சிறை ஊழியர்கள் காயம்

பிலால் மாலிக்கின் உயர் பாதுகாப்பு சிறை அறையில் இருந்து ஒரு மொபைல் போனையும் சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர. மேலும் போலீசார் அவர் மற்றும் பன்னா இஸ்மாயில் மீது புதிய வழக்கில் வழக்கு பதிவு செய்தனர்.

பிலால் மாலிக்கின் உயர் பாதுகாப்பு சிறை அறையில் இருந்து ஒரு மொபைல் போனையும் சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர. மேலும் போலீசார் அவர் மற்றும் பன்னா இஸ்மாயில் மீது புதிய வழக்கில் வழக்கு பதிவு செய்தனர்.

author-image
WebDesk
New Update
Puzhal prison

புழல் சிறை

புழல் மத்திய சிறையில் சனிக்கிழமை முஸ்லிம் அடிப்படைவாதி பிலால் மாலிக் என்பவர் தாக்கியதில் இரண்டு காவல் அதிகாரிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

பிலால் மாலிக்கின் உயர் பாதுகாப்பு சிறை அறையில் இருந்து ஒரு மொபைல் போனையும் சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், மேலும் போலீசார் பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் மீது புதிய வழக்கில் வழக்கு பதிவு செய்தனர். 

சனிக்கிழமை காலை புழல் மத்திய சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு வளாகத்தில் துணை ஜெயிலர், ஆர்.மணிகண்டன் (37), ஜெயிலர் வி.சாந்தகுமார் (36) ஆகியோர் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் 2013 இல் கைது செய்யப்பட்டனர்.

Advertisment
Advertisements

இவர்கள் மூவரும் 2011-ல் அத்வானி பைப் வெடிகுண்டு வழக்கு, மாநிலத்தில் பாஜக மற்றும் இந்து தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட பல வழக்குகளில் சந்தேக நபர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Prison

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: