New Update
/indian-express-tamil/media/media_files/QTd21pBHPSrJwslicMm1.jpg)
தமிழக அரசு சார்பில் ரயில்வே திட்டங்கள் தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் ரயில்வே திட்டங்கள் தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை முந்தைய ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சராசரி ஒதுக்கீட்டை விட 7 மடங்கு அதிகம். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நிலம் என்பது மாநிலப் பொருளாகும். நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் அரசு எங்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே, திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டும் கையகப்படுத்தப்பட்டது.
நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம். எங்கள் தரப்பில் இருந்து, நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டிற்கு 2 அடி எடுத்து வைப்பொம் என்று உறுதியளிக்கோறோம். என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.