Coronavirus Rajinikanth requests tn government to give compensation
Rajini Speech on 50th anniversary of Thuglak leaders reaction : 14/01/2020 அன்று பத்திரிக்கையாளர் சோ. ராமசாமி துவங்கிய துக்ளக் பத்திரிக்கையின் 50ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 50-வது ஆண்டுக்கான சிறப்பு மலரை வெங்கையா நாயுடு வெளியிட ரஜினி காந்த் பெற்றுக் கொண்டார். நேற்று பேசும் போது அவர் ”முரசொலி வைத்திருந்தால் அவர்களை திமுகவினர் என்று கூறிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அவர்களை அறிவாளி என்று சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்த்தால் அவர் அறிவாளியா அல்லது துக்ளக் படித்ததால் அவர் அறிவாளியா என்று தெரியாது” என சோ-வைப் பற்றி குறிப்பிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
So Superstar Rajinikanth has made a stance, he is anti-DMK but in Tamil Nadu, you have to be either neutral or stay away from religious parties. This is a secular land my lord. #Murasoli rightly criticized the ruling parties, #Thuglak did the same.