New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/11/a66.jpg)
Rajiv Gandhi assassination case convict AG Perarivalan was released on parole for a month - உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை; சகோதரி மகள் திருமணம் - பரோலில் வெளி வந்த பேரறிவாளன்
இன்று காலை புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டார் பேரறிவாளன். அங்கு, சில நடைமுறைகளுக்கு பிறகு ஜோலார்பேட்டையில் உள்ள அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
Rajiv Gandhi assassination case convict AG Perarivalan was released on parole for a month - உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை; சகோதரி மகள் திருமணம் - பரோலில் வெளி வந்த பேரறிவாளன்