Advertisment

நகைக்கடை உரிமையாளர்களால் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா?

நகைக்கடை உரிமையாளர்களால் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா? என்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Ravikumar

விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார்

நகைக்கடை உரிமையாளர்களால் வாங்கப்படும் சேதாரம் செய்கூலி சரியானதுதானா?  என்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்துடன் வி.சி.க-வைச் சேர்ந்த எம்.பி ரவிக்குமார் பேசியதாவது: 

Advertisment

நகைக் கடைகளில் நுகர்வோரிடம் வாங்கப்படும் சேதாரம், செய்கூலி ஆகியவை உண்மைக்கு மாறாகத் தெரிவிக்கப்படுவது அரசுக்குத் தெரியுமா? 

நகை செய்யும்போது ஏற்படுவதாக நகைக் கடை உரிமையாளர்கள் சொல்வது உண்மையான சேதாரம்தானா? அவர்கள் நகைத் தொழிலாளர்களுக்குத் தந்ததாகச் சொல்லி மக்களிடம் வசூலிக்கும் செய்கூலி என்பது உண்மையாக அவர்கள் கொடுத்த கூலியா? இதில் உள்ள முரண்பாடுகளைக் களைய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். 

“அத்தகைய புகார் எதுவும் அரசுக்கு வரவில்லை;  எடைபோடும் எந்திரங்கள் மாநில அரசுகளின்  Legal Metrology துறையைச் சேர்ந்த அதிகாரிகளால் ஒவ்வொரு ஆண்டும் பரிசோதிக்கப்படுகின்றன “ என மாண்புமிகு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதாரி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ravikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment