/indian-express-tamil/media/media_files/2025/04/24/X8wT8MEHiDeB0b7bhB4a.jpg)
சென்னை எல்லீஸ் சாலை நபிர் அன்வர் 20 என்பவர் சென்னையிலிருந்து மன்னார்குடிக்கு (திருவாரூர் மாவட்டம்) செல்லும் ஆம்னி பேருந்தில் பயணித்து வந்தவர் ஒரு பையில் ரூபாய் 40 லட்சம் பணம் வைத்திருப்பதாக கூறினார்.
கடலூர் செக் போஸ்டில் வியாழக்கிழமை அதிகாலை ஆம்னி பஸ்சை ஏட்டு தேவேந்திரன் சோதனை செய்ததில் ரூபாய் 40 லட்சம் பிடிபட்டது. இரவு ரோந்து பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் எழிலரசி அவரை விசாரணை செய்து வருமானவரித் துறையிடம் ஒப்படைத்தார் .
சென்னை எல்லீஸ் சாலை நபிர் அன்வர் 20 என்பவர் சென்னையிலிருந்து மன்னார்குடிக்கு (திருவாரூர் மாவட்டம்) செல்லும் ஆம்னி பேருந்தில் பயணித்து வந்தவர் ஒரு பையில் ரூபாய் 40 லட்சம் பணம் வைத்திருப்பதாக கூறினார்.